வித்தகன் சிந்தனை

வித்தகன் சிந்தனை – 05

உள்ளடக்கம் (Content): “உனக்கான கதவுகள் அடைக்கப்பட்டு இருந்தால் நீ இன்னும் சரியான பாதையை தேர்ந்தெடுக்கவில்லை என்பதற்கான அறிகுறி;  சரியான பாதையைத் தேர்ந்தெடுத்தும் தடைகள் ஏற்பட்டால் நீ இன்னும் முழுமையாகத் தயாராகவில்லை என்பதற்கான நினைவூட்டல்;  சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் போது தடைகள் வந்தால் கவனம் சிதறிவிட்டதே என்பதற்கான எச்சரிக்கை!”                                         […]

வித்தகன் சிந்தனை – 05 Read More »

வித்தகன் சிந்தனை – 04

உள்ளடக்கம் (Content): “கோடிகளில் சொத்து வைத்திருப்பவன் இன்று வேட்பாளர்; தெருக்கோடியில் ஒதுக்கி வைத்திருப்பவன் எப்பொழுதும் வாக்காளர்.”                                                                                      

வித்தகன் சிந்தனை – 04 Read More »

வித்தகன் சிந்தனை – 03: “பிறப்பின் வழியும்… பேச்சின் பிழையும்…”

“பிறப்பின் வழியைத் தூற்றுபவன், தான் பிறந்த காரணத்தையே கொச்சைப்படுத்துகிறான். உன் ஆண்மை உன் வார்த்தைகளில் இல்லை, நீ கொடுக்கும் மரியாதையில் இருக்கிறது!”                                                                              

வித்தகன் சிந்தனை – 03: “பிறப்பின் வழியும்… பேச்சின் பிழையும்…” Read More »

வித்தகன் சிந்தனை 02: விழுவதும், எழுவதும்!

உள்ளடக்கம் (Content): “நீங்கள் விழுந்தவுடன் சுற்றி இருப்பவர்களைப் பார்க்காதீர்கள்; அவர்கள் உங்களை பார்க்கிறார்களா என்று. ஏன் நாம் கீழே விழுந்தோம் என்பதை முதலில் பாருங்கள். சுற்றி இருப்பவர்களால் நமக்கு எந்தப் பயனும் இல்லை.” வாழ்க்கைப் பயணத்தில் சறுக்கல்களும், தோல்விகளும் சகஜம். ஆனால், நாம் விழுந்த அடுத்த நொடியே நம் மனம், ‘சுற்றி இருப்பவர்கள் நம்மைக் குறித்து என்ன நினைப்பார்கள், அவர்கள் நம்மைப் பார்த்து சிரிக்கிறார்களா?’ என்று பிறருடைய பார்வைக்காக ஏங்குகிறது. இது ஒரு மிகப்பெரிய பலவீனம். பிறருடைய

வித்தகன் சிந்தனை 02: விழுவதும், எழுவதும்! Read More »

வித்தகன் சிந்தனை 01: நேர்மையும் துணிவும்!

உள்ளடக்கம் (Content): “காரணத்தை நேராகச் சொல்லும் ஒருவன், கள்ளத்தனத்தை ஒருபோதும் செய்ய மாட்டான்.” வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் உண்மையைச் சொல்லத் தயங்குகிறோம். ஆனால், ஒரு விஷயத்திற்கான காரணத்தை எவ்வித ஒளிவுமறைவும் இன்றி, முகத்திற்கு நேராகச் சொல்லும் துணிச்சல் கொண்டவன், ஒருபோதும் முதுகிற்குப் பின்னால் சதி செய்யமாட்டான். அவனது உள்ளமும் உதடும் எப்போதும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும். கள்ளத்தனம் என்பது இருட்டில் பிறப்பது; உண்மை என்பது வெளிச்சத்தில் வாழ்வது. நேராகப் பேசுபவன் தன் செயல்களுக்குப் பொறுப்பேற்கிறான். தவறு

வித்தகன் சிந்தனை 01: நேர்மையும் துணிவும்! Read More »