வித்தகன் சிந்தனை

வித்தகன் சிந்தனை – 11

வித்தகன் சிந்தனை – 11  Leave a Comment / வித்தகன் சிந்தனை / By VITHAKAN வித்தகன் Spread the love உள்ளடக்கம் (Content): “மூன்றாவது நபரின் வார்த்தைகளுக்கு உங்கள் குடும்பத்தினர் செயல் வடிவம் கொடுக்கிறார்களா? நினைவிருக்கட்டும்…  உருவமாக ஒருவன் உங்கள் உறவுக்குள் நுழைவதை விட, ‘கருத்தாக’ ஒருவன் நுழைவதுதான் பிரிவின் ஆரம்பம்!” –வித்தகன் ஒரு குடும்பத்தின் பலமே அதன் அந்தரங்கமும், ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையும்தான். ஆனால், அந்த நம்பிக்கையை உடைக்க ஒரு […]

வித்தகன் சிந்தனை – 11 Read More »

வித்தகன் சிந்தனை – 10

வித்தகன் சிந்தனை – 10 Leave a Comment / வித்தகன் சிந்தனை / By VITHAKAN வித்தகன் Spread the love உள்ளடக்கம் (Content): “என் தாய் சிறந்தவள் என்பது ‘பற்று’; என் தாய் மட்டுமே சிறந்தவள் என்பது ‘வெறி’!”                                                  

வித்தகன் சிந்தனை – 10 Read More »

வித்தகன் சிந்தனை – 09

வித்தகன் சிந்தனை – 09 Leave a Comment / வித்தகன் சிந்தனை / By VITHAKAN வித்தகன் Spread the love உள்ளடக்கம் (Content): “சாலைகள் நாட்டின் நரம்புகள் என்றால் விவசாய நிலங்கள் நாட்டின் இதயம்;  இதயத்தை அறுத்துவிட்டு நரம்புகளுக்கு ரத்தம் பாய்ச்ச நினைப்பது முட்டாள்தனம்!” -வித்தகன் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குச் சாலைகளும், போக்குவரத்து வசதிகளும் மிக அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அந்த வளர்ச்சி எதன் விலையில் கிடைக்கிறது என்பதுதான்

வித்தகன் சிந்தனை – 09 Read More »

வித்தகன் சிந்தனை – 08

வித்தகன் சிந்தனை – 08 Leave a Comment / வித்தகன் சிந்தனை / By VITHAKAN வித்தகன் Spread the love உள்ளடக்கம் (Content): “புதைக்கப்பட்ட உடல்களை மீண்டும் தோண்டினால் நோய்களும் கிருமிகளும் தான் பரவும்;  முடிந்துபோன கசப்புகளை மீண்டும் தோண்டினால் பழைய பகையும் வன்மமும் தான் பெருகும்.” -வித்தகன் வாழ்க்கையில் நாம் கடந்து வந்த பாதையில் இனிமையான நினைவுகள் எவ்வளவு இருக்கிறதோ, அதே அளவு கசப்பான அனுபவங்களும் இருக்கும். ஆனால், ஒரு ஆரோக்கியமான வாழ்விற்கு

வித்தகன் சிந்தனை – 08 Read More »

வித்தகன் சிந்தனை – 07

Leave a Comment / வித்தகன் சிந்தனை / By VITHAKAN வித்தகன் Spread the love உள்ளடக்கம் (Content): “பிரம்மாண்டமான அழகான கட்டிடங்களைக் கட்டி வைத்துவிட்டு, மேலேறுவதற்குப் படிகள் வைக்க மறந்ததைப் போன்றதுதான் இன்றைய மனிதர்களின் நிலை!”                                                      

வித்தகன் சிந்தனை – 07 Read More »

வித்தகன் சிந்தனை – 06

Leave a Comment / வித்தகன் சிந்தனை / By VITHAKAN வித்தகன் Spread the love உள்ளடக்கம் (Content): “குறைகள் இருந்தால் அதற்கு கண்டிப்பாகத் தீர்வுகள் இருக்கும்; தீர்வுகள் இல்லாத குறையை நீங்கள் குறை என்று சொல்ல முடியாது!”                                                    

வித்தகன் சிந்தனை – 06 Read More »

வித்தகன் சிந்தனை – 05

உள்ளடக்கம் (Content): “உனக்கான கதவுகள் அடைக்கப்பட்டு இருந்தால் நீ இன்னும் சரியான பாதையை தேர்ந்தெடுக்கவில்லை என்பதற்கான அறிகுறி;  சரியான பாதையைத் தேர்ந்தெடுத்தும் தடைகள் ஏற்பட்டால் நீ இன்னும் முழுமையாகத் தயாராகவில்லை என்பதற்கான நினைவூட்டல்;  சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் போது தடைகள் வந்தால் கவனம் சிதறிவிட்டதே என்பதற்கான எச்சரிக்கை!”                                        

வித்தகன் சிந்தனை – 05 Read More »

வித்தகன் சிந்தனை – 04

உள்ளடக்கம் (Content): “கோடிகளில் சொத்து வைத்திருப்பவன் இன்று வேட்பாளர்; தெருக்கோடியில் ஒதுக்கி வைத்திருப்பவன் எப்பொழுதும் வாக்காளர்.”                                                                                      

வித்தகன் சிந்தனை – 04 Read More »

வித்தகன் சிந்தனை – 03: “பிறப்பின் வழியும்… பேச்சின் பிழையும்…”

“பிறப்பின் வழியைத் தூற்றுபவன், தான் பிறந்த காரணத்தையே கொச்சைப்படுத்துகிறான். உன் ஆண்மை உன் வார்த்தைகளில் இல்லை, நீ கொடுக்கும் மரியாதையில் இருக்கிறது!”                                                                              

வித்தகன் சிந்தனை – 03: “பிறப்பின் வழியும்… பேச்சின் பிழையும்…” Read More »

வித்தகன் சிந்தனை 02: விழுவதும், எழுவதும்!

உள்ளடக்கம் (Content): “நீங்கள் விழுந்தவுடன் சுற்றி இருப்பவர்களைப் பார்க்காதீர்கள்; அவர்கள் உங்களை பார்க்கிறார்களா என்று. ஏன் நாம் கீழே விழுந்தோம் என்பதை முதலில் பாருங்கள். சுற்றி இருப்பவர்களால் நமக்கு எந்தப் பயனும் இல்லை.” வாழ்க்கைப் பயணத்தில் சறுக்கல்களும், தோல்விகளும் சகஜம். ஆனால், நாம் விழுந்த அடுத்த நொடியே நம் மனம், ‘சுற்றி இருப்பவர்கள் நம்மைக் குறித்து என்ன நினைப்பார்கள், அவர்கள் நம்மைப் பார்த்து சிரிக்கிறார்களா?’ என்று பிறருடைய பார்வைக்காக ஏங்குகிறது. இது ஒரு மிகப்பெரிய பலவீனம். பிறருடைய

வித்தகன் சிந்தனை 02: விழுவதும், எழுவதும்! Read More »