வித்தகன் சிந்தனை 18 சமூகச் சீர்கேட்டின் விதைகள்
வித்தகன் சிந்தனை 18 சமூகச் சீர்கேட்டின் விதைகள உள்ளடக்கம் “திருத்தும் முதியவர்களிடம் பொறுமையும் இல்லை, திருந்தும் இளைஞர்களிடம் பொறுப்புணர்வும் இல்லை! அறம் மௌனித்து அநீதி ஊக்கப்படும் போது, ஒரு மாபெரும் சமூகச் சீர்கேட்டிற்கான விதைகள் இங்கே அமைதியாக விதைக்கப்படுகின்றன!” – வித்தகன் இன்றைய சமுதாயத்தின் மிகப்பெரிய பலவீனம் தலைமுறைகளுக்கு இடையே இருக்கும் புரிதல் இன்மையே ஆகும். உடலைத் தாக்கும் நோய்களும் கிருமிகளும் எப்படி உடலை மெல்ல மெல்லப் பலவீனப்படுத்துகிறதோ, அதுபோல முதியவர்களின் பொறுமையின்மையும் இளைஞர்களின் பொறுப்பற்ற […]
வித்தகன் சிந்தனை 18 சமூகச் சீர்கேட்டின் விதைகள் Read More »



