வித்தகன் சிந்தனை – 12
Leave a Comment / வித்தகன் சிந்தனை / By VITHAKAN வித்தகன் Spread the love உள்ளடக்கம் (Content): “சில நேரங்களில் ஒரு பெண்ணின் கோபம் என்பது வெறுப்பல்ல; யாராலும் விவரிக்க முடியாத உடல் வலியும், அதை யாரிடமும் பகிர முடியாத மன வலியும் சேரும்போது பிறக்கும் ஒரு இயலாமை! மருந்துகளை விடவும் அந்த நேரத்தில் அவர்களுக்குத் தேவைப்படுவதெல்லாம், வலியை உணர்ந்து கொள்ளும் ஒரு மௌனமான அரவணைப்பும், ‘நான் இருக்கிறேன்’ எனும் சிறு ஆறுதலும் தான்!” […]
வித்தகன் சிந்தனை – 12 Read More »





