நூறு சதவீத வாழ்வு: இருமனப் பந்தம் 💖
இருமனம் இணைந்த இனிய கோலம் இதில் மூன்றாம் மனிதன் முகம் காட்டுவது ஏனோ? இருவர் பேசும் இனிய பொழுதில் இடைப்புகும் எவராயினும் உயிர் மூச்சுக் காற்றில் விரிசல் தரும் ஒட்டுண்ணி! ஆலோசனை ஊரார்… முடிவு நம்மவர்! பெற்றவர் சொல்லலாம்… சுற்றத்தார் பகிரலாம்… கேட்பது தப்பில்லை ஆனால் முடிவெடுக்கும் கருவறைக்குள் நீயும் நானும் மட்டுமே இருப்போம்! மறைவு இல்லா மலர்வனம் நம் இல்லறம்! உலகிற்கு நம்மிடம் ரகசியங்கள் இருக்கலாம், நமக்குள்ளே ஒளிவுமறைவு எதற்கு? உன் இதயம் நான் அறியும் […]
நூறு சதவீத வாழ்வு: இருமனப் பந்தம் 💖 Read More »







